காலையில் தினம் ஒரு டம்ளர்…!!!

0

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் நான்கு பூண்டைப் போட்டு கொதிக்கவிட்டு , ஆறியபின் தேன் எலுமிச்சை கலந்து குடித்து பாருங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உடலில் நோய் வராது.

உடல் கொழுப்பைக் கரைத்து வலிமை அடையும்.

சுவாச பிரச்சனைகள் தீரும் என்பதுடன் கல்லீரல் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

மேலும் இரத்த அழுத்தம் குறையும் சரும சுருக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

Leave a Reply