Author: News Desk

இலங்கையின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை.

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைவு!

நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மேலும் 333 பேரே இவ்வாறு…
லயன் குடியிருப்புகளை இல்லாத செய்ய தீர்மானம்.

பெருந்தோட்டங்களிலுள்ள லயன் குடியிருப்புகளை மூன்று வருடங்களில் இல்லாது செய்வதற்காக தோட்ட வீடமைப்பு அபிவிருத்தி க்கு, பாதீட்டின் ஊடாக 500 மில்லியன்…
பிரபல நடிகர் அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் அபிமன்யூ சிங்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அண்ணாத்த. இதற்கமைய குறித்த படத்தில் மீனா, குஷ்பு,…
நுரையீரல் பாதிப்பு குறைய…!!

சோடா பானம், மது அல்லது பதப்படுத்தப்பட்ட பானங்களை பருகுவதற்கு பதிலாக நீங்கள் வெரும் நீரை பருகுவது நல்லது. இது நுரையீரல்…
38 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை.

தென்னிந்திய திரையுலகில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை சந்திரா…
வறண்ட சருமத்திற்கு உதவும் வாழைப்பழ மாஸ்க்…!!

வாழைப்பழத்தில் எண்ணற்ற வைட்டமின்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. வாழைப்பழத்தைக் கொண்டு போடப்படும் பேஸ்மாஸ்க் இயற்கையான முறையில் வறண்ட சருமத்தை பராமரிக்க…
தொலைபேசி கட்டண சலுகைகளை 25 வீதத்தால் குறைக்க நடவடிக்கை.

இலங்கையில் அரச நிறுவனங்களின் தொலைபேசி கட்டண சலுகைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய தொலைபேசி கட்டண சலுகைகளை…
இலங்கையில் நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் வெளியான தகவல்.

மக்களின் பாதுகாப்பு கருதி நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 1359 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 5138…
திருகோணமலையில் கொவிட்19 தாக்கம் அதிகரிப்பு ,டெங்குவின் தாக்கமும் பரவும் அபாயம் மக்கள் அவதானமாக செயற்படவும்.

திருகோணமலை மாவட்டத்தை பொருத்தமட்டில் கொவிட் 19 நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது மக்கள் அவதானமாக சுகாதார நடை முறைகளை…
சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இதற்கமைய 2022-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை செவிமடுத்துவதற்காக ஜனாதிபதி…
தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு.

தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று இன்று (12) இடம் பெற்றது. இதற்கமைய பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலில்…
76 ஆவது பாதீட்டின்  உரை ஆரம்பம்.

இலங்கையின் 76 ஆவது பாதீட்டினை முன்வைத்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாதீட்டு உரையை ஆரம்பித்துள்ளார். இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…