38 வயதில் திருமணம் செய்து கொண்ட நடிகை.

0

தென்னிந்திய திரையுலகில் ஸ்ரீகாந்தின் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை சந்திரா லட்சுமண்.

இவர் மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தற்போது மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சந்திரா லட்சுமணன் 38 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

ரசிகர்கள் அவரிடம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.

சமீபத்தில் தொலைக்காட்சி தொடர்களில் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் டோஷ் கிறிஸ்டியை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என்றும் சந்திரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திரா லட்சுமணன், டோஷ் கிறிஸ்டின் திருமணம் கேரளாவில் நடைபெற்றது.

குறித்த திருமண நிகழ்வில் இரு வீட்டினை சேர்ந்த நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply