சிறிது நேரம் ஊற வைத்து ஈழ பருத்தி துணியில் முளை கட்டி சாப்பிடலாம்.
பலன்கள்:
கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும்.
இதனை ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.