40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.
இதனை வெளேழுத்துக்கள் என்பார்கள் என்பார்கள்.
இவ்வாறானவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வர வள்லெழுத்து மாறும்.
அத்துடன் கண்ணில் உண்டாகும் வெள்ளை படலமும் மறைந்து கண்பார்வை நன்கு தெளிவடையும்.