தெரிந்து கொள்வோம்…!!

0

தலையின் முன்பகுதியில் தலை வலி இருந்தால் அதற்கு தூங்குவதே மருத்துவம்.

தலையின் மேற்பகுதியில் வலியிருந்தால் சரியாக சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதே அதற்கு மருத்துவம்.

தலையின் பின்பகுதியில் வலியிருந்தால் மன உளைச்சலே காரணம்

ஆகையால் எதற்கெடுத்தாலும் மருந்தை உட்கொள்ளாமல் எதற்காக தலைவலி ஏற்பட்டது என்று கண்டறிந்து செயல்படுங்கள்.

Leave a Reply