ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்து ஏற்படுகிறது. இதன்பிரகாரம் ஓட்டுநர்கள்…
இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று…
பேருந்து கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இந்நிலையில் எரிபொருள் மற்றும்…
இன்று முதல் கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரிட்சைகள் ஆரம்பமாகின்றன. இந்நிலையில் இந்தப் பரீட்சையானது எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி…
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி…
எதிர்வரும் 7ஆம் திகதி க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் குறித்த பரீட்சைக்குத் தோற்றவுள்ள, கொவிட்-19 தொற்றுக்குள்ளான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட…
நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அல்லது சட்டத்தை கடுமையாக்கவோ முடியாதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளனர். இதற்கமைய சுகாதார…
தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பார்களுக்கு உரிமம்…
மருத்துவ படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள்…
தற்போது நாட்டில் நிலவும் மின் நெருக்கடி உண்மையான மின் நெருக்கடியல்ல எனவும் எதிர்காலத்தில் இலங்கை மின்சார சபையை வெளிநாடுகளுக்கு விற்பனை…
இந்திய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு தமிழ்நாட்டின் தனிச்சிறப்பை இந்த இனத்தின் பெருமையை மிகச் சிறந்த சொற்களால் இந்திய…
போதைப் பொருட்களை பயன்படுத்தி வாகனங்களை செலுத்தும் சாரதிகளை தேடும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஃசிரேஷ்டக் காவல்துறை மா அதிபர் அஜித்…
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள், இறைச்சி விற்பனை தளங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் 74 வது சுதந்திர தினம்…
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் அனைத்துப் பாடசாலைகளுக்கும்…
பேருந்தில் பயணிப்பவர்களுகு்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய தொலைபேசி சேவையை தேசிய போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. மாகாணங்களுக்கிடையிலான பேருந்து…