இலங்கைக்கு மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு…
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் வெற்றி கண்டுள்ளதாவும், தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இடைக்கால…
இலங்கையில் நேற்று முன் தினம் (02) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 8 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
நாட்டில் தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மருந்துகள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான…
2018 ஆம் ஆண்டின் தேசிய கல்வியற் கல்லூரி பயிற்சியை நிறைவு செய்துள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை…
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றார். இந்நிலையில் இவர் இன்று இலங்கை வந்தடையவுள்ளதாக…
சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும் ,நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கும்,இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த கலந்துரையாடலின் போது இறக்குமதிக்கான…
அங்கொடை பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர். அத்துடன் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு…
ஜனாதிபதி செயலகத்தில்ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதற்கமைய குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெறுள்ளது. இதற்கமைய ஆளும்…
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியிலிருந்து விலகவுள்ளார். இவரது பதவி விலகலின் பின்னர் இடம்பெறும் வெற்றிடத்திற்கு மஞ்சுல லலித்…
திருகோணமலை – கந்தளாய் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நெல் மூடைகளை பதுக்கி வைத்திருந்த களஞ்சியசாலைகளுக்கு, இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய…
மூதுார் பிரதேச மக்கள்அத்தியாவசிய பொருட்கள் விலையினால் தடுமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தற்போதுஇலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தின் காரணமாக…
டிஜிட்டல் கல்வி முறைமையை மேம்படுத்தும் நோக்குடன் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால்…
பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதன் காரணத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமையஇன்று…
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாணின் விலையில் அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கமையவே எதிர்வரும் திங்கட்கிழமை…