ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

0

ஜனாதிபதி செயலகத்தில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் இடம்பெறுள்ளது.

இதற்கமைய ஆளும் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலேயே குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

அத்துடன் இந்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் ஒன்றிணைந்து அரசியல் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு உரப் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை மற்றும் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட சகல துறைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும் அரசாங்கத்திற்குள் ஏதாவது பிரச்சினை காணப்படுமாயின் வெளியே சென்று கருத்துக்களை முன்வைக்காமல் அரசாங்கதிக்குள்ளேயே பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply