இலங்கையில் மீண்டும் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு.

0

இலங்கையில் மீண்டும் வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக குறிப்பிடப்பதுள்ளது.

இதற்கமைய தற்போது நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணத்தினாலே சீனியை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மீண்டும் சந்தையில் தற்போது வெள்ளை சீனிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமான விலையில் சீனி விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் சீனியின் விலை 170 ரூபாய் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply