வீட்டிற்குள் குல தெய்வ சக்தியை அழைப்பதற்கு எளிய வழி உண்டு…!!

0

மஞ்சள்,மண்,சந்தனம்,குங்குமம்,விபூதி,சாம்பிராணி, அடுப்புக்கரி இவை அனைத்தையும் எடுத்து ஒரு சிகப்பு துணியில் வைத்து முடிச்சு போட்டு வீட்டு வாசல்படி உட்புறம் நிலைப்படியின் மையத்திற்கு மேல் சுவரில் ஆணி அடித்து அதில் முடிந்து வைத்த துணியை ஆணியில் மாட்டி பத்தி சூடம் காண்பித்து வந்தால் ஒரு வாரத்தில் நம்முடைய குலதெய்வம் வீட்டிற்கு வரும்.

Leave a Reply