தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ந்தேதி புயலாக உருவெடுத்தது. அதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.…
இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதா சீரழிவு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் அங்கு அத்தியாவசியப்…
செங்கல்பட்டு, மேடவாக்கம் பகுதியில் தாம்பரம் – வேளச்சேரி இடையிலான மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மேம்பாலத்தைஇன்று…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்…
தமிழ்நாட்டில் அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.…
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பல்வேறு விவகாரங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.…
அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசி…
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடந்த 8ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. அசானி எனப் பெயரிடப்பட்ட அந்தப்…
இந்தியாவின் நட்பு நாடான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இதன்பிரகாரம் அங்கு பதற்றம் நிலவுகிறது. அத்துடன் இலங்கையில்…
கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கம் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது . இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று…
கடலூர், பெரியகுப்பம் பகுதியில் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் காவற்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டுவீசிய சம்பவம் மக்கள்…
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது, இந்நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 2,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல்…
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். இந்நிலையில் அவர்…
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த…