Tag: INDAI

மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

32 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை இன்றைக்கு உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது. இந்நிலையில் இது வரலாற்றில் இடம்பெறக்கூடிய தீர்ப்பாக…
அசாம் வெள்ளம்: 2 லட்சம் பேர் பாதிப்பு; 7 பேர் பலி.

தமிழகத்தின் அசாம் மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு…
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…
வங்கிகள் விவசாயிகளை மட்டும் துன்புறுத்துகின்றன.

கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத பெரிய தொழிலதிபா்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்காத வங்கிகள், விவசாயிகளை மட்டும் துன்புறுத்துகின்றன என்று உச்சநீதிமன்றம்…
மற்ற மாநிலங்களில் தமிழை 3-வது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன்.

சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்நிலையில் உலகில் மிக தொன்மையான மொழி தமிழ்…
இந்திய பங்கு சந்தை இன்று ஏற்றத்துடன் தொடக்கம்.

இன்றைய வர்த்தகத் தொடக்கத்திலேயே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 52,793.60 என்ற…
குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தரும் உண்மையான சொத்து கல்வி மட்டுமே.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இந்நிலையில் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்…
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி…
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு- 222 கிராமங்கள் நீரில் மூழ்கின..!!

அசாமில் கொட்டி தீர்த்த மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.…
தமிழகத்தில் விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயரும் சாத்தியம்.

சேலத்தில் உள்ள மெய்யனூரில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்…