Tag: INDAI

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- வானிலை ஆய்வு மையம்.

தமிழகத்தில் வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை…
|
தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலக கவனத்தை ஈர்த்துள்ளது.

சென்னை தரமணி டைடல் பார்க்கில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் “நாளையை நோக்கி இன்றே தலை நிமிர்ந்த தமிழ்நாடு”எனும்…
|
திருவள்ளூரில் மஞ்சப்பை வழங்க முதன் முறையாக எந்திரம்- ரூ.10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை பயன்படுத்த அரசு ஊக்குவித்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல்…
|
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதனையொட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. தென்…
|
கேரளாவில் மீண்டும் பரவியது- ஆப்பிரிக்க புளூ காய்ச்சல் பாதித்து 181 பன்றிகள் பலி.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன. இங்குள்ள பன்றிகள் சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு ஒவ்வொன்றாக பலியாகி…
|
ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்வால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. அண்மையில் பால்…
|
தமிழகத்தில் வரும் 8ம் தேதி வரை கனமழை நீடிக்கும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில…
|
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து சென்னையில் கனமழை கொட்டி தீர்க்கிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. சிறிது…
|
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்பு- பாடங்களை நடத்தி முடிக்க தனியார் பள்ளிகள் தீவிரம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி பல மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. 2 நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் பலத்த…
|
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி தொடங்குவதில் தாமதம்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறுவது…
|
தொங்கு பாலம் விபத்து: சுப்ரீம் கோர்ட்டில் 14-ந்தேதி விசாரணை.

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 141 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து…
|
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,…
|

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது.…
|