Tag: Colambo

கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டம்!

கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகம் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணிக்கு…
ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு.

கொழும்பை முற்றுகையிட்டு எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால்…
கொழும்பில் வெடிக்கும் மற்றுமொரு போராட்டம்.

மிண் கட்டண அதிகரிப்பு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றின் விலைகளை குறைக்குமாறு…
கொழும்பில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.

கொழும்பு நகரில் இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஆர்ப்பாட்ட பேரணி…
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாகிச்சூட்டு சம்பவம்!

கொழும்பு கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ,மர்மநபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தால் பரப்ரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. நீதிமன்றத்தில் வழக்கு…
காலிமுகத்திடல் பகுதியில் குழப்பம்.

கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச்சிலையை சுற்றியுள்ள 50 மீற்றர் சுற்றுவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கோட்டை நீதிவான்…
மீண்டும் கொழும்பில் ஒன்று கூடும் ஆர்ப்பாட்ட காரர்கள்.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொழும்பு – லோட்டஸ் வீதியில் வீதித்தடை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு…
கொழும்பில் இன்றும், நாளையும் வெடிக்கப்போகும் போராட்டங்கள்!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்றும், நாளையும் கொழும்பில் பல்வேறு போராட்டங்கள் முன்டுக்கப்படவுள்ளன. அனைத்துப்…
கொழும்பிற்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் தளர்வு.

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நண்பகல் முதல் இன்று அதிகாலை 5 மணி…
ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த இராணுவம்!

இலங்கை ஜனாதிபதி மாளிகையை ஆக்கிரமித்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மாலை அங்கிருந்து உத்தியோகபூர்வமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். ஆக்கிரமித்துள்ள அரச கட்டடங்களை ஒப்படைக்க…
அலரி மாளிகைக்குள் பதற்றம்; 10 பேர் படுகாயம்!

அலரி மாளிகைக்குள் இரு குழுக்களுக்கிடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக…
கொழும்பில் பொது மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – வெளியிடப்பட்டுள்ள விளக்கம்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியான காணொளி தொடர்பில் இராணுவத்தினர்…
பதவியை இராஜினாமா செய்தால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் சிக்கல்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு இல்லாமல் போகும்…