பதவியை இராஜினாமா செய்தால் கோட்டாபயவிற்கு காத்திருக்கும் சிக்கல்.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற பாதுகாப்பு இல்லாமல் போகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவதாக தன்னிடம் அறிவித்ததாக சபாநாயகர் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி எங்கிருந்து பதவியை இராஜினாமா செய்வார் என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply