ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி தங்கியிருந்த சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…
மே 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3215…
போலியான இரத்தின கற்களை விற்ற நபர் எம்பிலிபிட்டிய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார். எம்பிலிபிட்டிய மொர கெட்டிய பிரதேசத்தை சேர்ந்த…
மட்டக்களப்பு கடற்பரப்பில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட மேலும் 62 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…
20 கிராம் ஹெரோயின் மற்றும் பெருந்தொகை பணத்துடன் பெண் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ, பெபிலியான பிரதேசத்தில்…
கந்தக்காடு முகாமில் தடுப்பில் இருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் இராணுவப்படையினர் இருவரும், விமானப்படை அலுவலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
கிளிநொச்சியில் காவல்துறை அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய குறித்த நபர்கள் இராஜகிரியவில் வைத்து நுகேகொடை,…
சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்றமை தொடர்பான குற்றச்சாட்டில் 13 உழவு வண்டியுடன் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய…