வெல்லவாய கொட்டவெஹெரகல பிரதேசத்தில் உறவினர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா உடப்புஸ்சலாவ பிரதான வீதியின் 12 ஆவது மைல் கல்லுக்கு உட்பட்ட சந்ரகாந்தி தோட்ட…
யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியிலேயே இன்று(14) இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கந்தர்மட பகுதியில்…
நாட்டில் வாகன விபத்துகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பெப்ரவரி 25…
எல்பிட்டி -பிடிகல பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த வாகன விபத்தில் தாயும் மகனும் பலியாகியுள்ளனர்.…
நாட்டில் தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் மாத்திரம் வாகன விபத்துக்களால் 4…
இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதற்கமைய குறித்த விபத்து பரட்டுவ மற்றும் கபுதுவ ஆகிய…
மீரிகம தொடருந்து கடவையில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் குறித்த விபத்தில் 8 பேர்…