இலங்கையில் சடுதியாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்.

0

இலங்கையில் தற்போது வீதி விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் குறித்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் தெனியாய, பெல்மதுல்ல, மாத்தளை, ஹபரணை, திஹாகொட, ருவன்வெல்ல, இரத்தினபுரி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் இந்த விபத்தை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply