உழவு இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுவன் பரிதாபமாக பலி.

0

உழவு இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இதற்கமைய குறித்த சம்பவம் வவுனியா ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் நேற்றைய வயல் வெளியில் விளையாடிக்கொண்டிருந்தது நிலையிலே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதியான, சிறுவனின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply