Tag: பூஜைகள்

புதன் பகவான் அருளை பெற நாம் மேற்கொள்ள வேண்டிய “புதன் கிழமை விரதம்”

பச்சை நிறம் என்பது வளமையின் நிறம். நமது பசியை போக்கி, சக்தியை அளிக்கும் பல வகையான தாவரங்கள், செடிகள், கீரைகள்…
சனிபகவானால் யோகங்களும் அதிர்ஷ்டங்களும் கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

சனிபகவானால் நமக்கு சாதகமான பலன்கள் ஏற்படுவதைத் தடுத்து யோகங்களும் அதிர்ஷ்டங்களும் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிமுறை தான் சனிக்கிழமை…
மூன்றே மாதங்களில், தீராத கடனையெல்லாம் தீர்க்கும் குலதெய்வ வழிபாடு..!

பொதுவாக நாம் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும், ஒவ்வொருவருக்கும் இஷ்ட தெய்வம், குலதெய்வம் என்று தனித்தனியாக இருக்கும். வருடத்திற்கு ஒரு…
இருளை அகற்ற வந்த அம்மனுக்கு உகந்த ஆடி மாதம். தெரிந்து கொள்வோமா?

? இந்த உலகத்தை காக்கும் அன்னையாக, அனைவருக்கும் அருளும் தேவியாக, விளங்கும் அம்பிகை அம்மனை வழிபாடு செய்ய ஏற்ற மாதம்…
பூஜையின் போது மணி அடிப்பதில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா… இதோ மணி குறித்த அரிதான தகவல்கள்

பூஜைகள் நடக்கும் போது மணி அடிப்பதில் உள்ள மணியான தகவல்களை பார்ப்போம். கோயிலிலும் சரி, வீட்டிலும் சரி பூஜை செய்யும்…
கடன் பிரச்சனைகள் முழுவதுமாக நீங்க இந்த வழியை பின்பற்றுங்கள்…!

முற்பிறவியில் நாம் செய்த வினைகளின் காரணமாக, இந்தப் பிறவியில் பல தொல்லைகளை அனுபவிக்கிறோம் அதில் ஒன்று தான் கடன் பிரச்சனை.…
பத்து ஆஞ்சநேயர்களை ஒன்றாக தரிசிக்க ஆவலா? அப்படியானால் ஒரு தடவை இங்கு செல்லுங்கள்..!

ஒரே ஆலயத்தில் சேவை சாதிக்கும் பத்து ஆஞ்சநேயர்களை ஒரு சேர தரிசிக்க ஆவலா? அப்படியானால் சென்னை பட்டாளம் மார்க்கெட் அருகில்…
திருமணமான பெண்கள் பிறந்த வீட்டு  குலதெய்வத்தை பெண்கள் வணங்கலாமா?

பிறந்த குழந்தைகள் அனைவருமே தாய், தந்தையின் இரத்தத்தோடு தொடர்பு உடையவர்கள். தந்தையின் முன்னோர்களால், தலைமுறை தலைமுறையாக வணங்கப்பட்ட தெய்வமே, முதல்…
சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் கடைப்பிடிக்க வேண்டியவை..!

சிவபெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் போது அவருக்கு உகந்த மலர்களால் அர்ச்சனை செய்ய செய்யவேண்டும். எந்த மலர் வழிபாடு…
மன சங்கடம் போக்கும்  அம்மன் வழிபாடு..!

வாழ்க்கையில் ஒளி கொடுக்கும் தாய் என்று பக்தர்களால் போற்றப்படும் பனசங்கரி அம்மனுக்கு கர்நாடகாவில் பல இடங்களில் கோயில் இருந்தாலும் பாகல்கோட்டை…
வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடு..!

வருடத்திற்கு ஒரு முறையாவது மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்து குலதெய்வத்தை வழிபடுவதால் குலதெய்வத்தின் அருள் உங்களுக்கும் உங்கள் பரம்பரைக்கும் எப்போதும்…
சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார்!!

சாயி என்று கடவுளை நினைத்தால் அவர்களுக்கு உதவி செய்ய பாபா இருக்கிறார். காலையிலும் மாலையிலும் குறைந்தது 10 நிமிடம் பாபாவுக்காக…
தீபாவளி அன்று மறக்காமல் செய்ய வேண்டிய  விரத பூஜைகள்..!

தீபாவளித் திருநாள் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டாலும், அந்த நாளில் சில சிறப்பு வழிபாடுகளைச் செய்வது நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.…