Category: Spirituality

சம்பள பணத்திலிருந்து இந்த தொகையை பூஜை அறையில் இப்படி வைத்தால் தேவையில்லாத செலவு உங்களுக்கு வரவே செய்யாது தெரியுமா?

பணத்தை ஈர்க்கும் ஆற்றல் சில குறிப்பிட்ட பொருட்களுக்கு உண்டு. இப்பொருட்களை இம்முறையில் வைக்கும் பொழுது உங்களுக்கு பணவரவானது அதிகரிக்க துவங்கும்…
தொலைந்து போன பொருளை மீண்டும் கண்டுபிடிப்பதற்கு, இந்த பிள்ளையாரை வணங்கினாலே போதும்.

அலுவலகத்தில் மிகவும் முக்கியமான கோப்புகளை தொலைத்து இருப்போம். வேணுமுன்னே சில பேர் நம்முடைய பொருட்களை எடுத்து ஒளித்து வைத்து கூட…
சென்னையில் 46 சதவீதம் பேர் முகக்கவசம் அணிய விரும்புவதில்லை கருத்துக்கணிப்பில் தகவல்.

போகவில்லை கொரோனா போட வேண்டும் முகக்கவசம். அவசியம் என்றாலும் முகக் கவசம் அணியாமல் நடமாடுபவர்களைத்தான் அதிகமாக பார்க்க முடிகிறது. எனவே…
இந்த இலையைக் கொண்டு இறைவனுக்கு அர்ச்சனை செய்தால், நீங்கள் சகலகலா வல்லவனாக மாறிவிடலாம். திறமைசாலின்னா அது நீங்களா தான் இருப்பீங்க.

சகலகலா வல்லவன் என்றால், எல்லா விஷயங்களிலும் திறமையாக செயல்படுவது, அதி புத்திசாலித்தனமாக சிந்திப்பது, வரக்கூடிய பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வை கொடுப்பது,…

போக்குவரத்து பிரச்சினை அல்லாத பாடசாலைகளின் செயற்பாடுகளை வாரத்தின் 5 நாட்கள் முன்னெடுப்பது தொடர்பில் அதிபர்கள் மற்றும் ஆசியர்களின் இணக்கப்பாட்டுடன் வலய…
கைக்கு வரக்கூடிய வருமானம் சிதறாமல் சேமிப்பில் தங்க வேண்டுமா?

நிறைய பேருக்கு வருமானம் கிடைப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. பணம் அது பாட்டுக்கு வந்து கொண்டே இருக்கும். ஆனால்…
இந்த ஒரு படத்தை தினமும் பார்த்தால் விவாகரத்து எண்ணம் உள்ளவர்களுக்கு கூட அந்த எண்ணம் மாறி அன்னோன்யம் உண்டாகும் தெரியுமா?

‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று கூறுவார்கள். இந்த ஆயிரம் காலத்து பயிரை ஒரே நாளில் அறுவடை செய்வது…
வீட்டில் இருக்கும் குப்பையை பற்றி சாஸ்திரம் என்ன கூறுகிறது தெரியுமா?

சாஸ்திர ரீதியான விஷயங்களில் இருக்கும் கருத்துக்களை சரியாக புரிந்து கொள்ளா விட்டால் அது மூடநம்பிக்கை என்று ஆகிவிடும். நம் முன்னோர்கள்…
பெண்கள் உடம்போடு ஒட்டி இருக்கும் தரித்திரம் துர்நாற்றம் விலக, தேகம் வாசமாக இருக்க, குளிக்கின்ற தண்ணீரில் இந்த 1 பொருளை சேர்த்தாலே போதும்.

இயற்கையாகவே பெரும்பாலான பெண்களுக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு தேகத்தில் தரித்திரம் பிடித்தது போல ஏதோ…
குலதெய்வத்தை வணங்காமல் விட்டுவிட்டால் இவ்வாரண பிரச்சனைகள் மட்டுமே வீடுகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

எந்த காரியம் செய்வதற்கு முன்பும் குல தெய்வத்தை கும்பிடுவது அவசியமாகிறது. பயணம் செல்வதற்கு முன்பு கூட குல தெய்வத்தை வணங்கினால்…

வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…
ஆண்கள் பார்த்தால் கண் பார்வை பறிபோய் விடுமாம்!

ஆடி, தை மற்றும் மாசி ஆகிய மூன்று மாதங்களில் வரக்கூடிய செவ்வாய் கிழமைகளில் இந்த அவ்வையார் பிள்ளையார் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.…
குலதெய்வத்தின் மகிமை பற்றி அறிந்து கொள்ளவும், குலதெய்வத்தை கண்டறியவும் இந்த பூஜையை செய்வது நல்ல பலனை கொடுக்கிறது.

ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு…

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தம்மிக்க பெரேரா விலகுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில் வெற்றிடமாகும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல்…