உடனடியாக கைது செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நீதிமன்றத்தில் இன்று (13.10.2022) முன்னிலையாகியுள்ளார். இதனையடுத்து…
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடம் இது வரையான காலப்பகுதிக்குள் 60 ஆயிரம்…
பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் நெப்கின் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என…
இதற்கமைய இன்று முதல்(13.10.2022) கரையோர மார்க்க தொடருந்து சேவையில் ஈடுபடவிருக்கும் தொடருந்துகளின் நேரங்கள் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில்…
கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதாக எண்ணெய்…
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள கச்சா எண்ணெய் கப்பலுக்கு இதுவரை பணம் செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.…
இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் சிறு உயர்வு காணப்பட்டாலும், கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது தங்கத்தின் விலை…
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பதிவாளர் தலைமையதிபதியால் வழங்கப்படும். இந்நிலையில் காணாமல் போனமைக்கான சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு காணாமல் போன ஆளொருவரின்…
மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் தற்போது உணவுகளை வீணாக்குவதை பாரியளவில் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேல்மாகாணத்தில், உணவுக் கழிவுகள் சுமார்…
இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக அறிவிக்கும் பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன…
மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும…
இந்த வருடத்தில் 3 இலட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
அரச நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து கிடைக்கும் சாதாரணக் கடிதங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என கடுமையான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள்…