இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று (17) காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை…
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. இந்நிலையில் 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாட்டு…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
அரசாங்கத்தின் அதிக வரியின் காரணமாக தொழிநுட்பத்துறையில் பணிபுரிவோர் நாட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளத்தகா தகவல் வெளியாகி உள்ளது. இதனை…
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கொழும்பில் உள்ள அமெரிக்க…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இலங்கையில் வார இறுதி நாட்களான இன்று (15-10-2022) நாளையும் (16-10-2022)…
குறைந்த விலையில் வாகனம் கொள்வனவு செய்வது தொடர்பில் காவற்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் போலி ஆவணங்களை தயாரித்து செஸி இலக்கங்களை…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இலங்கைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பி 627 என்ற கண்காணிப்பு கப்பல், இலங்கையை நோக்கி வந்துக்கொண்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,…
கரையோர ரயில் பாதையில் பயணிக்கும் அனைத்து ரயில்களினதும் கால அட்டவனை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மாற்றியமைக்கப்படும் என ரயில்வே…
தேசிய பூங்கா, தேசிய மிருக காட்சிசாலை மற்றும் வனாந்தரங்களை பார்வையிடுவதற்காக வருகைத்தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்தநாட்டு நாணய அலகு…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு…
பல வருடங்களாக துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களில் உள்ள 1 மில்லியன் கிலோ அரிசியை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்…
இலங்கையின் 17 பல்கலைக்கழகங்களிலும் மனித உரிமைகள் மன்றங்களை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்…
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் கூட…