நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ,…
சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்…
நேரடி வரி அறவீடு உட்பட புதிய வரி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனால், மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடும்…
கோதுமை மாவின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ள நிலையில் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி,…
நாட்டின் பல பகுதியில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் குறித்த வேலைநிறுத்தம்…
தீபாவளித் தினமான எதிர்வரும் 24ஆம் திகதி, நாட்டில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவரும் பகுதிகளில் மதுபானசாலைகளை மூடிவிடுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர்…
யாழ், பலாலி விமான நிலையத்தில் இம்மாத இறுதியில் இருந்து விமான சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்…
நாட்டில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றது. இந்நிலையில் இன்று (20) வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள்…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
புதிய நீர் இணைப்புகளுக்கு அறவிடப்படும் அடிப்படைக் கட்டணத்தை 70 வீதத்தால் அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…
அரிசி தொடர்பில் நாட்டில் மாஃபியா ஒன்று செயற்பட்டு வருவதாக சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
இலங்கையில் எஞ்சியுள்ள அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க…
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், டொஃபி மற்றும் சொக்லேட் விற்பனை என்ற போர்வையில், பாடசாலைகளுக்கு போதைப்பொருட்களை அறிமுகப்படுத்தி வருவதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…