தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் 25 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் குறித்த வேலைநிறுத்தம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.
மேலும் எதிர்வரும் செவ்வாயன்று தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.