Category: News

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 7,946 பேருக்கு தொற்று.

இந்தியாவில் புதிதாக 7,946 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. நேற்று…
|
உச்சம் தொட்ட மருத்துவ கட்டணங்கள்: சிரமங்களை எதிர்நோக்கும் நோயாளிகள்.

இலங்கையில் மருத்துவ ஆலோசனை கட்டணங்கள் பாரியளவில் உயர்வடைந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார…
முன்னாள் ஜனாதிபதியின் தீர்மானத்தை புறக்கணித்த ரணில்.

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சட்டமா அதிபரூடாக உயர் நீதிமன்றத்திற்கு…
ரணிலிடம் நாமல் விடுத்துள்ள கோரிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்ட போதிலும் அது நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவில்லை…
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி.

விருதுநகர் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குவாலர் தெருவில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது சப்பரத்தில்…
|
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு.

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களில் இரண்டு மில்லியன் தேங்காய்கள் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.…
இன்று முதல் நீர் கட்டண திருத்தம்.

நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர்…
தமிழகத்தில் 4 மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு…
|
இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

இலங்கையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றதுது. இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL)…
இடைக்கால வரவு செலவுத் திட்ட விவாதம் இன்றும் இடம்பெறும்.

அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதம் இன்று…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைகையில்…
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி…