நாட்டின் பல பாகங்களிலும் 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கைகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு – அவ்வப்போது மழை பெய்யும்
காலி – அவ்வப்போது மழை பெய்யும்
யாழ்ப்பாணம் – அவ்வப்போது மழை பெய்யும்
கண்டி – அவ்வப்போது மழை பெய்யும்
நுவரெலியா – அவ்வப்போது மழைபெய்யும்
இரத்தினபுரி – அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் – அவ்வப்போது மழை பெய்யும்
ஆகவே பொது மக்கள் அனைவரும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.