இன்றைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையில் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படு வருகின்றதுது.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று (01-09-2022) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Leave a Reply