Category: News

பிரதமர் தினேஷ் குணவர்தனவை பதவி நீக்க திட்டம்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை அப்பதவியில் இருந்து நீக்கி புதிய பிரதமரை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா…
இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள மகிழ்ச்சியான முடிவு.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளரை மேற்கோள்காட்டி,…
இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்துள்ள மகிழ்ச்சியான முடிவு.

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமெரிக்க திறைசேரி செயலாளரை மேற்கோள்காட்டி,…
இந்தியாவில் கொரோனா நிலவரம்- மேலும் 5,379 பேருக்கு தொற்று.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 4,417 ஆக இருந்த நிலையில் புதிய பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…
|
இலங்கை தோட்ட பணியாளர் சங்கம் விடுத்த எச்சரிக்கை.

தமக்கு குறைந்தபட்ச சம்பளத்தில் 70வீத சம்பள அதிகரிப்பு வழங்கப்படாவிட்டால் உடனடியாக பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தோட்ட பணியாளர்…
இலங்கைக்கு 170 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி அன்பளிப்பு.

இலங்கைக்கு மியன்மார் 170 மில்லியன் ரூபா பெறுமதியான 1000 மெட்ரிக் தொன் வெள்ளை அரிசியை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அந்த நாட்டுக்கு…
வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை அதிகரிப்பு.

வெளிநாட்டு வேலைகளுக்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான…
முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்.

மீட்டர் பொருத்தப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டினை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.…
ரஞ்சன் ராமநாயக்க முன்வைத்த கோரிக்கை.

சிறைச்சாலைகளுக்கு அதிகமான உணவுப் பொருட்களை வழங்குவதற்கு தனபதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கோரிக்கை…
கோவையில் பூக்கள் விலை கடும் உயர்வு- மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4000-க்கு விற்பனை.

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில்…
|
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்சப்ரகமுவ…
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக தகவல்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் கைதிகளில் 22 பேரை ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை…