சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு.

0

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகியிருந்தது.

மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 வரை, “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

Leave a Reply