Category: News

நாட்டைவிட்டு வெளியேறும் பசில்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இராஜாங்க அமைச்சர்கள்…
இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை தளர்த்திய மேலும் இரு நாடுகள்.

இலங்கைக்கு விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து நாடுகள் தளர்த்தியுள்ளன. இந்நிலையில் , இதுவரை 11 நாடுகள் இலங்கைக்கான…
சவப்பெட்டிகளின் விலை அதிகரிப்பு.

சவப்பெட்டிகளின் விலை மற்றும் இறுதிக் கிரியைகளுக்கான ஏனைய கட்டணங்களும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இறந்தவர்களுக்காக, இருப்பவர்கள் பெரும்…
இலங்கையில் 2,773 இடங்கள் ஆபத்தான பகுதிகளாக அடையாளம்.

இலங்கையில் 2,773 இடங்கள் நுளம்புகள் பெருகும் ஆபத்தான பகுதிகளாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது. இதற்கமைய,…
மீண்டும் குறைக்கப்படும் எரிவாயு விலை..! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு.

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் இதுவரை…
அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு வெளியானது.

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு ஊதியமின்றி விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும்…
இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த விலை.

நாட்டில் வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் வாகன உதிரி பாகங்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…
நிதி தட்டுப்பாட்டில் இலங்கை அரச வங்கிகள்.

01 அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பு வெளியானது! இலங்கையில் அரச ஊழியர்களுக்கு ஊதியமின்றி விடுமுறை வழங்குவதற்கான விசேட சுற்றறிக்கை ஒன்று…
மாணவ-மாணவிகள் தற்கொலை முடிவை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன் வேண்டுகோள்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றி வெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். நீட் தேர்வில் தோல்வி…
|
புதிய அமைச்சரவையில் நான்கு தமிழர்கள் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட்டனர். அந்தவகையில் நான்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில்…