Category: News

இலங்கையில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழப்பு.

நாட்டில் மேலும் ஒருவர் கோரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த மரணம்…
இலங்கை வாழ் மக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையில் பச்சை குத்திக் கொள்ளும் பாதுகாப்பற்ற நடைமுறையால், இளைஞர்களிடையே நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பச்சை குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள்…
ரணிலின் அதிரடி முடிவு.

கடந்த 8ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியாக வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்காமல்…
இலங்கைக்கு வழங்கும் அவசர கடன் உதவி.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதை உறுதிசெய்யவும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் ஆசிய அபிவிருத்தி…

இலங்கையில் எதிர்வரும் 13ஆம் திகதி முதல் கொண்டு வரப்படும் புதிய நடைமுறை தொடர்பில் தொடருந்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடருந்து…
விலைவாசி உயர்வை கண்டித்து குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று போராட்டம்.

கடந்த 27 ஆண்டுகளாக குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. ஆட்சியில் குஜராத்தில் விலைவாசி உயர்வு,…
|
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
கஞ்சா ஏற்றுமதி சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும்.

கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்கும் திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் அடுத்த வருடம் நாட்டிற்கு பாரிய டொலர் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும்…
சீமெந்து மற்றும் கம்பி போன்றவற்றின் விலையை நிர்ணயிக்க தீர்மானம்.

நாட்டில் சீமெந்து மற்றும் கம்பி போன்ற முக்கிய கட்டுமான பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிப்பது தொடர்பான பரிசீலனையை நுகர்வோர்…
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று…
தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை.

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதிவரை…
|
அதிருப்தி வெளியிட்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

ரணில் விக்ரமசிங்கவின் புதிய நிர்வாகம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அல்லது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும் உறுதியளிக்கவில்லை…