Category: News

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை அ.தி.மு.க. இழந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் உள்ள 17 உறுப்பினர் பதவிகளில்…
|
கொழும்பு துறைமுகத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணி நிறைவு.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து 2024இல் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் என இத்திட்டத்தின் முதலீட்டாளர்களான Colombo…
பதினொரு நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை.

செப்டெம்பர் மாதத்தின் முதல் 19 நாட்களில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 10,000 ஐக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி…
பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தம்.

பாடசாலை பாடத்திட்டத்தில் அடுத்த வருடம் முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அகில இலங்கை பௌத்த சங்கத்தினால்…
டாஸ்மாக் மதுகடைகளில் பார் அமைக்கும் ஒப்பந்தம் வெளியானதாக பரபரப்பு- அரசு அதிகாரிகள் மறுப்பு.

சென்னை மண்டலத்துக்குட்பட்ட டாஸ்மாக் பார்களின் ஏலம் விடுவதில் பல்வேறு முறைகேடுகள் ஏற்படுவதாக பார் உரிமையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.…
|
அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பில் மக்களுக்கான எச்சரிக்கை.

இலங்கை நாட்டு மக்கள் அதிகமாக பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த நிறையில் உற்பத்தி செய்து ஏமாற்றும் மோசடி வர்த்தகம் தொடர்பில்…
இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் மின்வெட்டு.

இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.…
இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை.

இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் 6.3 மில்லியன் மக்களுக்கு போதுமான உயிர்காக்கும் உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு வழங்கப்படாவிட்டால்…
அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி.

இறக்குமதியை கட்டுப்படுத்தி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி திருத்தப்பட்டுள்ளது. 300 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் அதிவிசேட வர்த்தமானி…
சென்னை-திருப்பதி இடையே முன்பதிவு இல்லாத விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்பட்டது.

சென்னையில் இருந்து திருப்பதிக்கு ஏற்கனவே மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கின்போது இந்த ரெயில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு…
|
எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்.

ஒவ்வெருநாளும் சுமார் ஒரு லட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விடப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்…
பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று முதல் ஆரம்பம்.

2022ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
திருப்பதி மலைப்பாதையில் மின்சார பஸ் இயக்கம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் ஆந்திர மாநில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி…
|