Author: News Desk

எரிசக்தி அமைச்சர் விடுத்த முக்கிய அறிவிப்பு.

கனிய வள சேவையாளர்கள் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்நிலையில் கனிய வள பொது சேவையாளர் சங்கத்தின்…
இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான  தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
வீட்டில் வற்றாத செல்வம் நிறைந்திருக்க வேண்டுமா? அப்படியானால் வெந்திய குளியல் முறை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பெண்கள் சில நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்ற நடைமுறையும் நம் வழக்கத்தில் இருக்கிறது.…
அதிரடியாக பதவி நீக்கப்பட்ட அதிகாரி.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் திலக் வீரசிங்க அப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திலக்…
பாத யாத்திரையை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும்- காங்கிரஸ் எம்.பி.வேண்டுகோள்.

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை யாத்திரைப் பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.…
|
டொலருக்காக இலங்கையில் நீக்கப்படவுள்ள முக்கிய கட்டுப்பாடு.

இலங்கையின் அந்நிய செலவாணியை அதிகரிக்க நடைமுறையிலுள்ள கொவிட் கட்டுப்பாடுளை தளர்த்துமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.…
லங்கா IOC இன் விசேட அறிவிப்பு.

லங்கா IOC நிறுவனமும் இன்று (17) இரவு முதல் இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம்…
தமிழகத்தில் இந்தியை திணிப்பதாக கூறி அரசியல் செய்கிறார்கள்- கவர்னர் தமிழிசை குற்றச்சாட்டு.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சார்பில் கொல்லம்விளையில் சமயவகுப்பு மாணவர்களுக்கான வித்யாஜோதி பட்டமளிப்பு விழா நடந்தது.…
|
வேலைக்கு அமர்த்தப்படும் பாடசாலை மாணவர்கள்.

நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயக் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட நகர மற்றும் தோட்டப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் பாடசாலை வருகையில்…
இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் இன்றைய பெறுமதி.

இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது இன்று 360.35 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.86…
ரணில் விக்ரமசிங்கவிற்கும் பசில் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் கலந்துரையாடல்.

அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த…
இலங்கையில் மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்கும்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் அடக்குமுறை வேலைத்திட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஆயுதம் ஏந்த வாய்ப்புள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…