Author: News Desk

இலங்கையிலிருந்து மேலும் 7 பேர் தமிழகத்தில் தஞ்சம்.

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று (17) காலை தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கை…
காங்கிரஸ் தலைவர் தேர்தல்- டெல்லியில் வாக்களித்தார் சோனியா காந்தி.

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை…
|
வீட்டிற்கு செல்லப் போகும் அரச ஊழியர்கள்.

ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட அறிவிப்பொன்றை ஓய்வூதிய திணைக்களம் வழங்கியுள்ளது. அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம்…
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்சசி தகவல்.

முச்சக்கர வண்டி களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு தமது போக்குவரத்து…
கருவாட்டு வகைகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாட்டு வகைகளின் விலை குறைவடைந்துள்ளது. இந்நிலையில் 35% முதல் 40% வரை குறைந்துள்ளதாக கருவாட்டு…
இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில்…
இன்று தேய்பிறை அஷ்டமி. பைரவர் கோவிலில் இருந்து இந்த ஒரு பொருளை மட்டும் வாங்கி வந்து, பண பெட்டியல் வையுங்கள்.

இன்றைய தினம் மாலை நேரத்தில் எல்லா பழமையான சிவன் கோவில்களிலும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை, சிறப்பு பூஜை…
தீபாவளியை முன்னிட்டு சன் டிவி-ல் ஒளிபரப்பாகும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம், வெளியான ப்ரோமோஸ்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய…
மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத்தில் நாளை தொடக்கம்- பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில்…
|
நாட்டை விட்டு வெளியேறும் முக்கியஸ்தர்.

அரசாங்கத்தின் அதிக வரியின் காரணமாக தொழிநுட்பத்துறையில் பணிபுரிவோர் நாட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளத்தகா தகவல் வெளியாகி உள்ளது. இதனை…
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.

தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது. 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களின் பெயர்கள்…