தண்ணீர்விட்டான் கிழங்கு மருத்துவ பயன்கள்..!!

0

இந்த தண்ணீர்விட்டான் கிழங்கை தண்ணீர் அல்லது பால் விட்டு அரைத்து காயவைத்து பொடி செய்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.

அவ்வாறு இந்த தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியினை பாலில் கலந்து தினமும் அருந்தி வர உடல் உஷ்ணம் குணமாகும்.

அதேபோல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை(thaneervittan kilangu benefits in tamil) மற்றும் வெட்டைச் சூடு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

மேலும் பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, தண்ணீர்விட்டான் கிழங்கு, சாலாமிசரி – தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.

Leave a Reply