சில நாட்களாகவே பிரபலங்கள் கார்களால் மிகவும் நொந்து போய் வருகின்றனர். இந்நிலையில் விஜய்யை தொடர்ந்து தனுசும் தன் ரோல்ஸ் ராய்ஸ்…
அதிமுகவின் அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இதற்கமைய இவர் அண்மையில் உடல் நலம்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீமுடன் தொடர்பினை ஏற்படுத்திய 62 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுள்ளனர், இதற்கமைய…
பேஸ்புக், சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களை கண்காணிப்பு செய்வதற்கான முறைமை கட்டாயம் தேவையென என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால…
யாழில் வீதியால் சென்ற நபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம் ஒன்று இன்று காலை5.30 மணி அளவில் பதிவாகியுள்ளது. இதற்கமைய…
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கிய மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவை ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம்…
கொவிட் தொற்றின் மூலம் எத்தனை அலைகள் எழுந்தாலும் பொது மக்கள்அச்சப்பட தேவையில்லை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமையகொவிட் தொற்றின்…
மேலும் ஒரு தொகை தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன என…
அரச சேவையில் ஈடுபடும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வீட்டில் இருந்தவாறு தொழில் புரிவதற்கான சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் சுற்றுநிருபம் ஒன்று பொதுநிர்வாக…
உலகளாவிய ரீதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 40 லட்சம் பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக உலக சுகாதார…
நாளுக்கு நாள் கொவிட் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனடிப்படையில் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையும் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.…
கிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த வயல்…
நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்நிலையில் மேலும் 1,841 பேரே…
தேசிய ரீதியில் இடம் பெறும் ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு மற்றும் கல்வியை இராணுவ மயமாக்கும் சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்திற்க்கு…
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கச்சகொடித்தீவு உப்பளத்தில் உப்புச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகளை…