தோள்பட்டை வலி நீங்க பாட்டி வைத்தியம்..!

0

ஒரு பாத்திரத்தில் மணலை போட்டு நன்றாக வறுத்து சூடேற்றி கொள்ளவும்.

பின் அதனை ஒரு துணியில் போட்டு, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

இப்படி தொடர்ந்து செய்து வர, தோள்பட்டை வலியில் இருந்து விரைவில் விடுபடலாம்.

இதே போன்று கோதுமை மாவையும் இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அத்துடன் ஒரு பாலிதீன் பையில் ஒரு கையளவு ஐஸ் கட்டியைப் போட்டு கட்டிக்கொள்ளவும்.

பின்பு அவற்றை வலிகள் உள்ள இடத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஓத்திடம் கொடுக்கவும்.

இந்த முறையை தினமும் 2-3 முறை என்று தொடர்ந்து செய்ய வேண்டும்.

குறிப்பாக ஐஸ் கட்டியை சாதாரணமாக தோள்பட்டையில் ஓத்திடம் கொடுக்க பயன்படுத்த கூடாது.

தோள்பட்டைக்கு ஒய்வு கொடுக்கவேண்டும்.

Leave a Reply