எலுமிச்சை ஜூஸ் பயன்கள்…!!

0

நம் உடலில் செரிமானம் மண்டலம் மட்டும் சரியாக இல்லாவிட்டால் உடலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படும்.

எனவே தினமும் எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கசடுகளையும் அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், செரிமானப் பிரச்சனையே இல்லாமல் போய்விடும்.

தினமும் எலுமிச்சை சாறு நீரில் கலந்து பருகிவர மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

நம் உடலில் அல்கலைன் மற்றும் அமிலப் பண்புகளுக்கு இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்துவதில் எலுமிச்சை ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.

உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது நமக்கு உடல் நலக் குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவைத் தகர்த்து விடுகிறது.

Leave a Reply