மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கு இது ஒரு சிறந்த நிவாரணம்.

0

தேச தாவிரயியல் மையம் மேற்கொண்ட ஆராய்ச்சி படி பார்த்தால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் இந்த இலவங்கபட்டை(cinnamon water) தண்ணீரை குடிப்பதன் மூலம், அப்போது ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு இலவங்கபட்டையில் உள்ள அனல்கெஸிக் (வலி நிவாரணி பொருட்கள் ) மற்றும் இரத்த உறைதலுக்கான எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான இரத்தம் வெளியேறுவதையும் தடுக்கிறது.

Leave a Reply