அதிமதுரம் பயன்கள்..!!

0

அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைக்கவும்,

பின்பு மறுநாள் காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு நாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும்.

சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

Leave a Reply