பீட்ரூட் பேஷியல்..!!

0

ஒரு பீட்ரூட்டினை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிடுங்கள் பின் நன்றாக துருவி கொள்ள வேண்டும்.

பின் துருக்கிய பீட்ரூட்டில் இருந்து சாறு பிழிந்து ஒரு சுத்தமான பவுலில் எடுத்து கொள்ளுங்கள்.

பின் இந்த பீட்ரூட் சாறுடன் இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, இரண்டு ஸ்பூன் தேன் இவை இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.

இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் நன்றாக அப்ளை செய்யுங்கள்.

பின் 20 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த ஃபேஸ் பேக்கினை வாரத்தில் 2 இரண்டு முறை செய்து வரலாம். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் அனைத்து நீங்கி முகத்தை ஜொலிஜொலிக்க செய்யும்.

Leave a Reply