முடி கொட்டுதல் மற்றும் வழுக்கை பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா…?

0

வேப்ப பொடியுடன், நீர் சேர்த்து கலவையான பின்பு, அதனை தலையில் தேய்த்துவிட்டு, 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், முடி வளர்ச்சி பெருகும்.

வேப்பம் பொடி என்பது வேப்பம் இலையை சுத்தம் செய்து காம்பு நீக்கிய பிறகு நீரில் அலசி இதை மிக்ஸியில் அரைத்து நன்றாக சலித்து பொடியாக்கி பயன் படுத்த வேண்டும்.

இது உடல் அழகுக்கு வெளிப்புறத்திலும், நல்ல பயன்பாட்டை தரும்.

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக சான்றுகள் கூறுகின்றது. இந்தப் பொடியில் அலர்ஜி எதிர்ப்பு உடல் உழைப்பு மற்றும் கிளைகள் அதிக அளவில் உள்ளது.

எலும்புகளை உறுதி செய்ய பயன்படுகிறது.

எலும்புகளை வலுவாக்க கால்சியம் மற்றும் தாது பொருட்கள் உள்ளன. ரத்தத்தை சுத்திகரிக்க இந்த வெப்பம் பொடி பெரிதளவில் பயன்படுகின்றது.

இது உடலை சமநிலைக்கு கொண்டுவர உதவுகிறது.

வாய்வழியில் கிருமிகள் செல்வதை தடுப்பதற்கு இந்த வேப்பம் பொடி பெரிதும் பயன்படுகின்றது. சிலர் காலையில் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவார்கள்.

அவ்வாறு சாப்பிடும் போது பல் வலி, பல் சிதைவு போன்றவை குறையும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. காய்ச்சலின் தீவிரத்தை குறைக்க வேப்பம் பொடி தேநீர் குடிக்கலாம்.

Leave a Reply