சருமத்தை ஒளிரச் செய்யும்.

0

கடலை மாவை கொண்டு தங்களது ஆசையை நிறைவேற்றி கொள்ளலாம்.

1 தேக்கரண்டி பால் மற்றும் எலுமிச்சை சாறு, 4 தேக்கரண்டி கிரீம் நிற பொடி ஆகியவற்றை ஒன்றாய் கலந்து சருமத்தில் தடவுவதன் மூலம் கரும்புள்ளிகளை நீக்க முடியும்.

மேலும் பொலிவான சருமத்தையும் பெற முடியும். 3 தேக்கரண்டி கடலை மாவு, 1 தேக்கரண்டி கிரீம், 1 தேக்கரண்டி நில ஆரஞ்சு தோல் – இந்த பொருட்களை கலந்து சருமத்தில் தடவி, காய்ந்த பின் கழுவி வந்தால் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும்.

Leave a Reply