சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும் கை கால் மூட்டு வலி போன்ற இடத்திற்கு பூசிவர மூட்டுவலி முற்றிலும் அழிந்துவிடும்.
சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகிவிடும்.
அத்துடன் சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று சாப்பிட்டால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.