மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் இடுப்பு வலி, கை, கால் வலியை போக்கும் மருந்தாக விளங்குகிறது.
கொழுப்பு சத்தை காரைக்கக் கூடிய சக்தியுடையது.
இரத்தத்தை சம்மப்படுக் கூடியது.
சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
அத்துடன் ஈரலுக்கு பலம் கொடுக்கிறது.
மேலும் இரத்த அழுத்தத்தை சீர்செய்கிறது.