ஒரு பவுலில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய், 2 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும்,3-4 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை நன்கு கலந்து கைகளில் தடவி மென்மையாக சிறுதுநேரம் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து வெதுவெதுப்பான நீரால் கைகளை கழுவ வேண்டும்.



