தினசரி உணவுக்கு பின்னால் காலை மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்.
அத்துடன் உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள்,இதய நோய்கள் என்பன தீரும்.
இந்த உலர் திராட்சையில் உள்ள கால்சியச் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.