கண் விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால் உள் உறுப்புக்கள் சுறுசுறுப்படையும்.
உணவிற்கு 30 நிமிடத்துக்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் ஜீரணம் அதிகரிக்கும்.
அத்துடன் குளிப்பதற்கு முன் அருந்தும் 1 கிளாஸ் நீரால் இரத்த அழுத்தத்துக்கு உதவும்.
அவ்வாறு தூங்கும் முன் அருந்தும் ஒரு கிளாஸ் நீரால் மாரடைப்பு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.